சொர்ணபூமியாம் தாய்லாந்த் இதுவும் சொர்க்கம்போல் அமைந்த திருநாடு !! வானாளவ உயர்ந்த கட்டிடங்கள் வண்ணமிகு மின்னலங் காரங்கள் ! தூசிகுப்பை இல்லா அகலசாலைகள் தூசிகிளப்பாது செ
பசுமையும் பன்மையும் நிறைந்த சோலை போல அசைவின் அலைகள் மகிழ்வோடு மீண்டும் மீண்டும், படர்ந்த சாலைகளில் மக்கள் கூட்டம், அவசர ஓசையில் துள்ளும் காலடிகள், நகரத்தின் நெஞ்சில் ஓர் �
லாட்டரி சீட்டுக்குப் பஞ்சமே இல்லை லாட்டரி அடிப்பவர் களுமே இல்லை !! தடுக்கி விழுந்தால் லாட்டரிக் கடைகள் தாராளமாய் விற்பனை நடக்கும் சாலைகள் !! படுகிழங்கள் பார்ப்பது லாட்டரி வ
வளைந்து நெளிந்து வருவாய் ஆறாக, விளைச்சல் கண்டு வியப்பாய் குளமாக ! ✨அலை எழுப்பி ஆடுவாய்கடலாக,மலை கடந்து மகிழ்வாய் அருவியாக! ✨மேகப் போர்வையில் மறைவாய் துளியாக,தாகம் அடங்கத் தர�
(1) வாயில் வலைபின்னுகிறது/சிலந்தி/ தேர்தல் வாக்குறுதி! ** ** ** ** (2) இருண்டு கிட�
வருடத்தில் ஒரு நாளாம் எல்லோர்க்கும் திருநாளாம் எதிர்ப்பார்ப்பு பல நாளாம் ஒரு நாளில் முடிந்திடுமாம் எல்லோர்க்கும் என்றாலும் சிறுவர்க்கோ இரட்டிப்பாம் புத்தாடை �
என்னைவிட்டு நீ பிரிந்தாலும் என்றும் நீ என்னோடுதான் உன்னைப் பற்றிய நினைவுகள் எந்தன் உயிரில் கலந்த உறவுகள் உயிர் உடல் விட்டு பிரியும் வரை உன் நினைவு என்னை விட்டு அகலாது
வீதிக்குள் புகுந்தது வெள்ளம்! தூரத்தில் தத்தளிக்கும் நாய்க்குட்டி! மீட்புப்பணிக்கு என்னைப் போகச்சொல்லி அழுதபடி என் செல்வ மகள்! கையில் தயார்நிலையி�
பல முறை அறுந்தாலும் விடாது ஒரு முறை சிலந்தி பின்னி விடுகிறது தனக்கான வலையை குச்சிகள் சருகுகள் வீழ்ந்தாலும் பறவை விடா முயற்சியாலேயே எப்படியும்
தீபாவளி நெரிசலில் சாலை ஓரம் தள்ளாத வயதில் தடுமாறித் தடுமாறி கைக்குட்டை விற்றுக் கொண்டிருந்த முதியவரிடம் பேரம் பேசிய பலரையும் பார்த்து கைக்குட்டை விட