நாள் காட்டியில் காகிதத்தை கிழிக்கும் போது கவனமாய் பார் உன்னுடைய உழைப்பின் வேகம் குறைந்திருந்தது புரியும். நீ காலத்தை கடக்க வில்லை காலம்தான் உன்னை கடந்த�
தமிழே செந்தமிழே நவில்தோறும் நற்றமிழே தமிழனின் நாவில் நாள்தோறும் நர்த்தனமாடுகிறாய் இனிமை தந்து இதயத்தை நிறைக்கிறாய் கவிஞன் மனதில் கற்பனை ஊற்றெடுக்கிறாய் வா
மறையும் மேகங்கள் எல்லாம் கருமையாகியிட மயிலும் அதற்கேற்றாற்போல் நடனமாடிட மனிதர்களின் சப்தம் செவியில் விழுந்திட மண்வாசனை நாசியில் நுழைந்து சென்றிட மழைச்சாரலும் சன்னலோடு �
இளமையில் சோம்பல் தவிர்த்து முதுமையில் வறுமையின்றி வாழ்ந்திட்டால் இன்பமே. எறும்பாக உழைத்தால் என்றுமே உண்டு மகிழ்ச்சி. தேனீயாக செயல்பட்டால் சேமிப்பை உணரலாம். நிலவாக
உறவுகளைப் பகைக்கலாம் ஊரைப் பகைக்கமுடியுமா? தேருக்கு வடம் பிடிக்கலாம் தெருச் சண்டைக்கு அடம் பிடிக்கலாமா? யாரையும் வெறுக்கமுடியாது எவரையும் ஒதுக்கமுடியாது வாழ்வ�
யாரோ! நீ ஆக இருந்து யாதூமாய் மாறி என்னவளாய் வந்து எந்தன் இதயம் ❤️ வரை நின்று இறுதியாய் துடிக்கும் நொடிக் கூட உனக்காக என ஆனது.... முனைவர் மி மி
காலையில் கண்விழித்ததும் பூமியைப் புதுப்பிக்கும் எண்ணம் உதயம் ! மேலே மரங்களை நகர்த்தினேன் கீழே விண்மீன்களைக் கிடத்தினேன் வடக்கே சூரியனையும் தெற்கே நிலவையும் வைத்தேன்
சொர்க்கமும்_நரகமும் வாழ்க்கையில் இல்லை. வாழ்வதில் இருக்கிறது எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
அடுத்தவன் வீட்டு ஆடு ... தன் தோட்டத்திற்குள் .... புகுந்த பொழுது .... ஆத்திரப்பட்டு.... அடித்து விரட்டியவன் .... கோயில் மாடு .... புகுந்த பொழுது... விரட்டி விட பயந்தான்.... கோயில் மா�
இரண்டும் இரண்டு கண்கள் அல்ல இரண்டு GUN கள் தோட்டாக்களும் தோற்றுப் போகும் எனது மனதை துளைத்தெடுக்கும் உனது பார்வையில் உன் கண்களால் எனை கைது ச