மணம் விரும்பாத மலர் உண்டோ தாய்மை விரும்பாத பெண்மை உண்டோ பத்து வருடங்கள் ஆகியும் பத்து மாதங்கள் ஓர் உயிரை சுமக்க வழியில்லை சோதனை க�
உணவே மருந்தென்று வாழ்ந்திட்ட காலத்தில் இவ்வளவு நோயுகளுமில்லை மருத்துவமனைகளுமில்லை இன்று திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனைகளின் அணிவகுப்பு எண்சான் உடம்பில்&
அந்த ஜவுளி கடையில் சேல்ஸ்மேனாக பணி புரியும் ரகுவின் மொபைல் அதிர, சக ஊழியரிடம் சொல்லிவிட்டு டாய்லெட் பக்கம் சென்று பேசினான். "ம்மா.... நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன்
காலையில் மனிதன் மாலையில் மிருகன் பகலும் இரவும் மாறுவதைப் போல் மாறிக் கொண்டே இருப்பான்... இவன் மாறிக் கொண்டே இருப்பான்... காற்றில் மிதந்திடுவான் கயிற்றில் நடந்திடுவான்
ஆன்மீகம் மனிதநேயம் இரண்டும் இல்லாமல் உலகம் அமைதியுடன் சுழலப் போவதில்லை ! இனிக் கோவில்களில் மனிதக் கூட்டங்களோடு மனித நேயத்தையும் கனிவுடன் நிரப்புங்கள் ! ஆன�
[08:26, 10/25/2024] Tamilnadu Epaper: வாசலில் வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சிக்கு என்ன தரலாம் ? - என்று எண்ணிக்கொண்டிருந்த போதுதான் கண்ணில் பட்டது வாசலில் போடப்பட்டிருந்த வண்ணக்கோலம்….
அழிந்து வரும் கலை... சொந்தக் காலில் நிற்க முடியாமல் தடுமாறி விழுகிறார்கள் பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞர்கள்... ஆட்டம் காணும் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் நா
ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல... மழலையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம்! அவற்றின் கள்ளமில்லா சிரிப்பில்... பொய் கலக்காத பேச்சில்... பாகுபாடு பார்க்காத தன்மையில்... கேட்ட�
பெரு மழை பெய்ததில் மண் வீடு இடிந்து போனது ... மாரிமுத்துவும் அவன் மனைவியும் இடிந்து போன வீட்டை கண்ணீர் மல்க பார்த்து நிற்க... ஐந்தாவது படிக்கும் மகன்... ஆற்றுப்பாலத்தி�