பெரு மழை பெய்ததில் மண் வீடு இடிந்து போனது ... மாரிமுத்துவும் அவன் மனைவியும் இடிந்து போன வீட்டை கண்ணீர் மல்க பார்த்து நிற்க... ஐந்தாவது படிக்கும் மகன்... ஆற்றுப்பாலத்தி�
மதிப்பு என்பது பொருளில்லை உள்ளத்தின் உணர்வுகளின் எதிரொலி காலத்தின் போக்கில் மாறாததாய், அன்பின் ஆழத்தில் தோன்றும் உள்ளத்தில் எழுவது மதிப்பின் பண்பு பணமும் பதவ�
எத்தனை எத்தனை பறவைகள் விதவிதமான வண்ணங்கள் எண்ணங்கள் ....." எத்தனை தொலைவு கணக்கிட நேரம் இல்லை, இருந்தும் தொலை தூர தொடரும�
ஒரு பிம்பத்தை மட்டும் காட்டுகிறது உடையாத கண்ணாடி... நூறு பிம்பத்தை காட்டுகிறது உடைந்து போன கண்ணாடி... ஆறுமுகம் நாகப்பன்
படித்திடு கண்ணே படித்திடு! அன்றைய பாடத்தை அன்றே படித்திடு! புரிந்து பாடத்தைப் படித்திடு! நினைவில் பதியும்வரை படித்திடு! தேர்வுக்கு முன்னே படித்திடு! நிறைவாக அனைத்தையும் �
பட்டாசு வெடிக்கும் இடத்தில் பட்டாம்பூச்சிக்கு என்ன வேலை?! என்பது போல் அஞ்சி அஞ்சி ஒதுங்குகிறாய்! அழகு மயில் நீயே குலாப் ஜாமுன் உனக்கென்ன தீபாவளி இனிப்பு வழங்குவத�
அன்றும் இன்றும் என்றும் எனக்குத் தீபாவளி மலர் பொங்கல் சிறப்பிதழ் என எல்லாமே நீதான்! உன் முத்துப் புன்னகையே எனக்கு மத்தாப்பூ! என்னை நீ சுற்றும் போதெல்�
உன் பார்வையிலேயே என் உயிரைத் தொடுபவள் நீ! உனக்காகப் பட்டாசு வெடித்துத் தீபாவளி கொண்டாடுவதை விட எனக்கு வேறேதும் மகிழ்ச்சி உண்டா?! ஆருயிர் என்கிறாய் ஓருயிர்
மணி மகுடம் தீபாவளி மலர் இதழ் முகப்புப் படத்தில் நீ! இதை விட வேறோர் அழகான தீபாவளி வேறெதெனக்கு?! ஆனந்த விகடன் இதழ் முழுவதும் நண்பர்கள் ஆக்ரமித்திருக்கிறார்கள்! அதைக்
உன் கையில் ஸ்ரீநிவாஸ் பிரபுவின் ராஜா ராணி கதை சிறுகதைகளின் தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறாய் நீ! உன் பார்வையை அதிலிருந்து திசை திருப்ப வழக்கமாக மு த் த மி ட