வந்தவாசி, மே 15:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பாக வந்தவாசியில் வேல் பூஜை வழிபாடு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மது�
ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் தங்கத் தேர் இழுத்தனர்.
உதகையில் முதலமைச்சர் ஸ்டாலின் முகாமிட்டுள்ளார். அவருடன் வந்துள்ள மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நடிகை ச�
தூத்துக்குடி, மே 15–‘ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவது அவசியம்’ என, தி.மு.க., – எம்.பி., கனிமொழியிடம், ஸ்டெர்லைட்
மயிலாடுதுறை, மே 15– உலக சாதனை முயற்சியாக, 2,200 கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடினர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் சுயம்பு நடராஜர் கோ
விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் அழகி போட்டியில் அழகி பட்டம் வென்ற திருநெல்வேலி ரேணுகா (நடுவில் இருப்பவர்) 2வது இடம் பிடித்த அஞ்சனா (வலது), 3வது இடம் பிடித்த ஆஸ்திகா (இடது) உள்ளனர்.
திருப்பதி தாத்தைய குண்ட கங்கம்மா தேவி கோவில் ஜாத்ராவிழாவையொட்டி, நடிகை ரோஜா பாரம்பரிய முறைப்படி பட்டுச்சேலை, மஞ்சள், குங்குமம், வளையல் உட்பட பொருட்களை காணிக்கையாக வழங்கினார்.
இன்று 14.05.2025 (புதன்கிழமை) பவானிசாகா் சட்டமன்ற தொகுதி, சத்தியமங்கலம் ஒன்றியம், ராஜன்நகா் ஊராட்சி பகுதியில் 2MW சோலாா் மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு அா்பணிக்கும் நிகழ்ச்சியில் மாண்பு�
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை பஞ்சாயத்துக்குட்பட்டநல்லாம்பட்டி கிராமத்தில் தமிழர் தற்காப்பு பயிற்சி மையத்துடன் இணைந்து தீ போலி ஒத்திகை நடைபெற்றது.இந்நிகழ்
சென்னை : இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலை கண்டித்து, வி.சி., சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, போலீசார் அனுமதி மறுத்துஉள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குட