*(1)**பெண்மணி-1:-* "என்னோட பிள்ளைங்க எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா அமெரிக்க நேரத்துக்கு மாறிட்டு வர்றாங்க..........!"*பெண்மணி-2:-* "கால் சென்டர்ல வ�
ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.
எப்படி இருக்கீங்க? :*i am fine !*காய்கறி கடைக்காரர்:*காலைல பறிச்சு வந்தது சார்…டீக்கடைகாரர்:
மனோரமா..அய்யோ! ஏனுங்க! இப்படி பட்டபகல்ல ஒரு குட்டி பிசாசு நம்ம நடுவீட்டுல இங்கனயும் அங்கனையுமா குதிக்குதே..உங்க கண்ணுக்கு தெரிலீங்கிளா?எனக்கு ப�
என்னய்யா, கொசு லிக்யுட ஆன் பண்ணிட்டு அதையே பாத்துக்கிட்டு நிக்கிற?இரு புள்ள, அது எப்பிடி தாவி தாவி கொசுவ புடிக்குதுன்னு பாக்கத்தான்.
அவன்: ஊருக்கு போலாம்னு நெனச்சேன். ஆனா போகலஇவன்: ஏன் டிக்கட் கிடைக்கலியா?அவன்: பணம் கெடைக்கல
கணவன் : என்ன இட்லி கேட்டா, இட்லி தட்டோட தர்ர?மனைவி: எதுக்கு ரெண்டு தட்டு கழுவனும்னு தான்கணவன்: !!
கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தாமனைவி: தனியா வந்துருப்பாளேகணவன்: அது உனக்கு எப்படி தெரியும்
செய்தியாளர்: இந்த ஐபிஎல் போட்டிக்கு உங்களை 20 கோடி கொடுத்து வாங்கியிருக்காங்க அதுக்கு ஏற்றார்போல ஆடுவீங்களா?கிரிக்கெட் வீரர்: கண்டிப்பா போன தடவையே நான் தான் அ
ஒருத்தி: "சினிமா தியேட்டரில் வேலை பார்த்தவரை கட்டிக்கிட்டது தப்பா போச்சா...ஏன்?"மற்றவள்: முதலிரவு அறை முன் ''ஹவுஸ்புல்' போர்டுவைக்க ச�