tamilnadu epaper

நேஷனல்-National

நேஷனல்-National News

16-Mar-2025 11:32 AM

அசாமில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி!” - அமித் ஷா பெருமிதம்

டெர்கான் (அசாம்): காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் அமைதியற்று இருந்தது என்றும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் உள்துறை அமைச்சர�

15-Mar-2025 07:20 PM

பெரும் எழுச்சியோடு நடைப்பெற்ற IWF யான்பு மண்டல இஃப்தார் நிகழ்ச்சி….

14/03/2025 நேற்று மாலை 6 மணியளவில் தமுமுகவின் அயலக அமைப்பான இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டல இஃப்தார் நிகழ்ச்சி யான்பு பலத் அல் ஹிக்கி ஓட்டலில் மவ்லவி ஹாதில் ஹக் அவர்களின் கிராஅ

15-Mar-2025 04:03 PM

இளைஞர்களுக்கு பாரா கிளைடிங் சாதனை விளையாட்டில் விழிப்புணர்வு பயிற்சி

ரிஷிகேஷ், மார். 15 உத்தரகாண்ட் மாநிலம் தேரி மாவட்டத்தில் இந்தியாவின் உயரமான அணையான தேரி அணைக்கட்டு பகுதியில் இளைஞர்களுக்கு சாதன விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்�

15-Mar-2025 12:50 PM

ரூ.24 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 9 பேர் உட்பட 17 மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கரில் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 மாவோயிஸ்டுகள் நேற்று சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பிஜப்பூர் சீ�

15-Mar-2025 12:49 PM

2 லட்சம் பேருக்கு ஏஐ பயிற்சி: மைக்ரோசாஃப்ட் - ஆந்திரா அரசு ஒப்பந்தம்

2 லட்சம் பேருக்கு செயற்க்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப பயிற்ச்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஆந்திர அரசு பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ளது.படித்த இளைஞர்களுக்கு பெரிய நிறுவன�

15-Mar-2025 12:48 PM

2 லட்சம் பேருக்கு ஏஐ பயிற்சி: மைக்ரோசாஃப்ட் - ஆந்திரா அரசு ஒப்பந்தம்

2 லட்சம் பேருக்கு செயற்க்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப பயிற்ச்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஆந்திர அரசு பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ளது.படித்த இளைஞர்களுக்கு பெரிய நிறுவன�

15-Mar-2025 12:47 PM

டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது - நடந்தது என்ன?

டெல்லி ஓட்டலில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு மாதத்துக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். முதலில் மகா

15-Mar-2025 12:46 PM

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கை கையிலெடுத் துள்ள அமலாக்கத்துறை அதி காரிகள், இது தொடர்பாக பெங் களூருவில் 5 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

15-Mar-2025 12:45 PM

விண்வெளியில் விண்கலன்களைப் பிரித்து இஸ்ரோ புதிய சாதனை

பெங்களூரு, மார்ச் 13- 2035-ஆம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க முயற்சித்து வரும் இந்தியா, அதனொரு பகுதி யாக, கடந்த டிசம்பர் 30-இல் விண்ணில் ஏவப்பட்ட 2 விண் கலன்களை ஜனவர�

15-Mar-2025 12:44 PM

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% மட்டுமே!

மும்பை, மார்ச் 13- 2025-26 நிதியாண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதம் என்ற அள விற்கே அதிகரிக்கும் என கணிக் கப்பட்டுள்ளது. 2023-24 நிதி யாண்டின் இடையில் இந்திய பொருள�