உலக நுகர்வோர் உரிமைகள் தினம், ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
சென்னை, மார்ச் 15–இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ராணுவத்தின் ஆட்சேர்ப்பு அலுவலக சென்னை தலைமையகம் சார்பில் இந்�
பெங்களூரில் நடந்த இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 2000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு மற�
புதுதில்லி, மார்ச் 12- பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மொரீஷியஸ் சென்றிருந்த நிலையில், அவ ரது முன்னிலையில், கடல் சார் பாதுகாப்பு, தேசிய நாணயங்களில் வ�
போபால், மார்ச் 13மத்தியப் பிரதேசத்தில் எதிரே வந்த கார் மற்றும் ஜீப் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்தியப்பிரதேசம் மாநிலம், �
திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியிருப்பதாவது:ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்தை கடந்த 1985-ல் அப்போதைய முதல்வர் என்.டி.ராமார�
புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழக எம்.பி.க்கள் காட்டும் எதிர்ப்பு அநாகரீகமானது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் கூறியத�
கேரள மாநிலத்தில் 4வயது மகனை தாய் கண்டித்ததால் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்றுள்ளான். அங்கு காவல்நிலையம் என நினைத்து தீயணைப்பு நிலையத்திற்கு அந்த சிறுவன் சென்றான். அங்கு அந்த சிற
புதுடெல்லி, மார்ச் 14–யோகாவை மேம்படுத்துவதற்காக ஆயிரம் இடங்களில் யோகா பூங்காக்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தின�
புதுடெல்லி, மார்ச் 14–தமிழ்நாட்டில் 1,046.84 கி.மீ தொலைவிற்கு ரூ.38,359.25 கோடி மதிப்பிலான 48 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் படிப்படியாக வரும் 2027-ம் ஆண்டு பிப்ர�