செய்யாறு ஏப்.10,செய்யாறு அடுத்த உக்கல்அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று யாகசாலை வழிபாடு சிறப்பு பூஜையினை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.
வந்தவாசி, ஏப் 10:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் எதிராஜவல்லி தாயார் சமேத ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாள் தேரோட்டம்
சென்னை நேரு பூங்காவில் முதன் முறையாக மகளிர் குழுவினருக்கான பன்முக கலாச்சாரப் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கேரளாவில், பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 36 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, தமிழகத்தின், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குலோத்துங்கன் என்பவர், காணிக்கையாக
திருநெல்வேலி, ஏப். 1௦–மியான்மர் பெண்ணை நெல்லை வாலிபர் காதல் திருமணம் செய்து கொண்டார்.நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சுப்பிரமணியன். வியட்நாமி�
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஜூலை 14ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இதையடுத்து மூலவர்களுக்கான பாலாலயம் நிகழ்ச்சி நேற
தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மாஅவர்களிடமிருந்து "சமூகத்தில் சிறந்த சாதனையாளர் விருதினைப்பெற்றார் SSLF சேர்மன் டாக்டர் ஜி.சக்திவேல்ஏப்.10புதுக்கோட�
வர்தமானர் என்ற இயற்பெயருடன் பிறந்து, வளர்ந்தவர் மகாவீரர். இவர் தனது அரசு வாழ்வு, மனைவி, அரண்மனை சுக போகங்கள் அனைத்தையும் துறந்து துறவி வாழ்க்கை மேற்கொண்டார். அன்பையும் அகிம்சைய�
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி மாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி பதி�
அலங்காநல்லூர். ஏப்ரல்.10-மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ செல்லத்தம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா நடந்தது. 5 நாட்கள் நட