எங்கள் ஊர் திண்டுக்கல் ஆனது ஒரு மாநகராட்சி ஆகும். எங்கள் திண்டுக்கல் மாவட்ட தலைநகரும்கூட. திண்டுக்கல் மாநகராட்சி 48 மன்ற உறுப்பினர்களைக் கொண்டது.ஐதர் அலி காலத்தில் திண்டுக்கல் கோட
எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் உள்ள தேர்வு நிலைப் பேரூராட்சி மம்சாபுரம் ஆகும்.முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை ஆற்காட்டு படைகளில் போர் வீரராகவும் ப
எங்கள் ஊர் அதியமான் கோட்டையானது தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரும் சங்ககாலத்தில் தகடூர் என அழைக்கப்பட்ட நகரான தருமபுரியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கோட்டையாகும்.
எங்கள் ஊர் பத்தமடை திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமானதாகும். த�
ஊட்டியை 'மலைகளின் அரசி' என்றும், கொடைக்கானலை 'மலைகளின் இளவரசி' என்றும் அழைப்பது போல, ஏற்காட்டை 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கிறார்கள். ஏற்காட்டிற்கு 'ஏழு காடுகளின் நிலம்' என்ற பெயரும் உண்ட
எங்கள் ஊர் சின்னமனூரானது தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1230 அடிஉயரத்தில் இருக்கின்றது.
சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டு, 'கரூர்' என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது
எங்கள் ஊர் குஜிலியம்பாறை வட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். குஜிலியம்பாறை திண்டுக்கல் நகரிலிருந்து 44 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் கீழ் 24 வருவ
விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம் மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும்
அறிமுகம்** பாலக்காடு, கேரளாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். இது 'கேரளாவின் நுழைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் இயற்கை அழகும், பண்பாட்டு மரபும�