கோயம்புத்தூர் மாநகரின் முக்கிய ஊர்களுள் ஒன்று சிங்காநல்லூர். சிங்காநல்லூரின் அடையாளங்களில் ஒன்று செண்ட்ரல் ஸ்டுடியோ. சிங்காநல்லூரில் திருச்சி சாலையில் அமையப்பெற்ற சென்ட்ர�
எங்கள் ஊர் பெருமாநல்லூர் திருப்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு ஜவுளித் தொழில் நகரமாகும் . தேசிய நெடுஞ்சாலை (NH 47) . இது கொச்சி/கோயம்புத்தூரை ஈரோடு/சேலத்துடனும் திருப்பூரை �
எங்கள் ஊர் மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே முத்துப்பேட்டை 18 கிமீ; மேற்கே பட்டுக
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் அமைந்திருக்கும் ஊராட்சிதான் எங்க கூத்தப்பாடி கிராமம். அப்போதும் இப்போதும் எப்போதும் கூத்துக்கலைக்கு பெயர்பெற்ற நாடகக் கலைஞர்கள் அதிக
எங்கள் ஊர் தென்காசி மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்வு நிலை நகராட்சியாகவும் உள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அம
எனது சொந்த ஊர் களக்காடு பெயர் காரணம். வரலாறு ஆதி காலத்தில். கிளா மரங்கள் நிறைந்து காணப்படும் ஊராக இருந்த காரணத்தால் கிளாகாடு என்பது மரு�
எங்கள் ஊர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்..இங்குள்ள கல்வெட்டுகளின்படி இது முன்பு ஆண்டவநல்லூர் என்று அழைக்கப்பட்டது. இந்�
அறிமுகம்* உசிலம்பட்டி, தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய, ஆனால் முக்கியமான நகரமாகும். இது மதுரை நகரத்திற்கு மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உச
உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றி�
ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு *புகையும் கல்பாறை* என்று பொருள். திப்பு சுல்தான் காலம் வரை வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப்