எங்கள் ஊர் சின்னமனூரானது தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1230 அடிஉயரத்தில் இருக்கின்றது.
திருநெல்வேலி அல்லது நெல்லை என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும்
எங்கள் ஊர் யா.ஒத்தக்கடை என்கிற யானைமலை ஒத்தக்கடை மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்திருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இங்கு நரசிங்கம் யோகநரசிங�
எங்கள் ஊர் மதுராந்தகம் சென்னையின் தெற்கு புறநகர்ப் பகுதி ஆகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி. இதுவே மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் நிர்வாகத் தலைமையிடம் �
புதுக்கோட்டையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காரைக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் திருமயம். திருமயம் என்பது திருமெய்யம் என்ற பெயரில் இருந்து வந்தது. திருமயம் வடமொழி சொல்லான சத்தி�
எங்கள் ஊர் காவல்கிணறானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். இது நாகர்கோயிலிலிருந்து 24 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 69 கி.மீ தொலைவ�
எங்கள் ஊர் தாண்டிக்குடி தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஊராட்சி, பழனி சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் �
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களை கொண்டுள்ளது. பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட�
எங்கள் ஊர் அருவங்காடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரம் குன்னூர் மற்றும் ஊட்டி நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது. குன்னூர் �
பட்டு மழவராயர் என்ற சிற்றரசர் ஆண்ட இவ்வூர் பட்டு மழவராயன் கோட்டை என்ற பெயர் மருவி பட்டுக்கோட்டை ஆனது.இவ்வூருக்கு அருகில் மழவராயன் கோட்டை என்ற ஊரும் உள்ளது. சிற்றரசர் ஆண்ட ஊர்