எங்கள் ஊர் எடப்பாடி ( எடப்பாடி அல்லது இடைப்பாடி என்றும் உச்சரிக்கப்படுகிறது ) சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் . எடப்பாடி ஒரு காலத்தில் விசைத்தறி தொழில�
வேதாரண்யம் விளக்கழகு திருவாரூர் தேரழகு மன்னார்குடி மதிலழகு ராஜேந்திர சோழனின் மகன் இராஜாதி ராஜ சோழனால் ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஊர் தான�
முன்பு நடுவாங்கரை என்று அழைக்கப்பட்டது),தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது மற்றும் அமைந்தகரை வட்டத்திற்கு உட்
எங்கள் ஊர் செங்கோட்டையானது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. எங்கள் ஊர் செங்கோட்டை தமி�
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ளது 'திருலோக்கி' கிராமம். திருவிடைமருதூர் சட்டமன்ற மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டது. 2011 ஆம் ஆண்ட�
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை சாலையில் உள்ள மீன்பிடி தளங்கள் கொண்ட ஊர்களில் ஒன்று மீமிசல் .புதுக்கோட்டை அடுத்த அறந்தாங்கியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மீமிசல் ஊரா
எங்கள் ஊர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்ச
எங்கள் ஊர் சென்னையில் உள்ள புகழ்பெற்ற பகுதியான ஆழ்வார்பேட்டை ஆகும். இதன் வடக்கு மற்றும் கிழக்கில் தேனாம்பேட்டை, கிழக்கில் மைலாப்பூர், மந்தைவெளி மற்றும் அபிராமபுரம், தெற்கில் �
கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிறிய மலைத் தொடரின் ஒரு பகுதி - ஏலகிரி மலை. ஊட்டி – கொடைக்கானல் – கொல்லிமலை போல மிக உயர்ந்த மலையாக இல்லாத போதும் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இ
திருச்சுழி ஓர் அழகிய ஊராகும்.இது அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. எங்கள் ஊர் திருச்சுழி.இது விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகு