ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகார வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.1. காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூ�
பெரும்பாலும் ஒவ்வொரு ஆலயத்திலும் தல வரலாறு விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்து அறநிலையத்துறை அல்லது கோயில் நிர்வாகம் இவைகளை வெளியிடுகின்றது. 212 �
மஹா சிவராத்திரி விரதம்சிவனுக்கு ஒரு ராத்திரி அம்பிகைக்கு ஒன்பது ராத்திரிகளாகும்.மாசி மாதம் கிருஷ்ணபட்சம் (அபர பட்சம்) சதுர்த்தசித் திதியில் வரும் ஒரு நாளே சிவனுக்குரிய மஹா�
கோயில் மண்டபம் என்றால் பலருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவைதான் நினைவுக்கு வரும். ஆனால் பாரம்பரியமும் பழமையும் மிக்க கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா?
புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.சிவராத்திரி அன்று கண் விழித்து வி
வீட்டில் சங்கினை வைத்துப் பூஜிப்பது மகாலட்சுமியைப் பூஜிப்பதற்குச் சமம்.செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் சங்கினைப் பூஜிப்பது லட்சுமி வாசத்தினை நிலைத்திடச் செய்யும் எளிய வழி ஆக�
நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும் வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டி�
பெரியாழ்வாரின் வேண்டுதல்களுக்கு இணங்கி ஐந்து பெருமாள் வருகிறார்..என்பது ஐதீகம்..இதனைக் கண்ட என்னுள் எழுந்த காட்சிகள்..கற்பனையே...ஆண்டாளிடம் பெரியாழ்வார்" அம்மா உனக்க�
கொங்கேழு சிவத்தலங்கள்.கொங்கு நாட்டில் தேவாரத் திருமறை பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழு. அவை பவானி, திருச்செங்கோடு, கொடுமுடி, வெஞ்சமாங் கூடல், கரூர், அவிநாசி, திருமுருகன் பூண்ட�
சைவ சமய நவக்கிரக தலங்கள் சோழ மண்டலத்தில் அமைந்திருப்பது போன்றே வைணவ நவகிரக தலங்களும் சோழ மண்டலத்தில் அமைந்துள்ளன. அந்த வைணவ நவக்கிரக தலங்கள் வருமாறு:1. சூரியன்-ஸ்ரீசாரங்கபா