சென்னை தி.நகரில் பா.ஜ., தலைமை அலுவலக மான கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு அண்ணாமலை மற்றும் முன்னணியினர் வாழ்த்து கூறினர்.
ஓமலூர் வட்டம் சிக்கம்பட்டி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது.
சென்னை, ஏப்.19திருவிழாக் காலங்களில் முக்கிய கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும் கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என்�
தேனி மாவட்டம் போடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.
தேனி மாவட்டம் போடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திடவும், அங்குப் பயிலும் மாணவர்களின் தரமான தொழில்நுட்பத் திறனை உயர்த�
சென்னை, ஏப்.16‘தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக தமிழறிஞர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்�
சென்னை,தமிழகத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுவுக்கு எதிராக தன�
லண்டன்,அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவ
வேளாண் உற்பத்தியை பெருக்கி, உழவர் பெருமக்களின் வருமானத் தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2025-26 ஆம் ஆண்டு பயறு வ�