அன்பு மனமொன்றே ஆருயிரைக் காப்பாற்றும் இன்ப ஒலியெழுப்பி இன்னிசைக் கூட்டாகும் துன்பக் கடல்கடக்கும் தூய உளம்நிறைக்கும் அன்பால் வளர்ந்திடுவோம் அன்பால் இணைந்திடுவோம் --- அகில�
கல்லூரி நாட்களை அசைப்போட தோனுதடி அசைப்போட்ட நேரத்தில் விழி நீர் வத்திப் போகுதடி... நினைவுகளும் கனவுகளும் சுமந்த படி கல்லூரியில் இறுதியாய் பிரிந்தோமடி கனவில் கூட பார்க்க மு
புத்தகத்தில் தூசி படிந்து விடுவதால், கதை பழையதாகி விடாது.. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
யார் சொன்னது? எங்கள் தேசம் இன்னும் வளரவில்லை என்று! இங்கே பாருங்கள்.... பத்து ரூபாய் பணம் கொடுத்தே மலம் கழிக்கும் வளர்ச்சியும் எங்கள் தேசத்தில் தானே
கண்ணிருந்தும் குருடாய்.. காதிருந்தும் செவிடாய்.. வாயிருந்தும் ஊமையாய்.. செயலிழந்து பரபரக்கும் செயற்கையான வாழ்க்கையே நரகமெனும் நகர வாழ்க்கை ! அடுக்கு ம�
கட்டு கட்டுகளாய் முருங்கைக் காய் பச்சை பச்சையாய் பறித்த உருட்டுக் காய் மருத்துவ குணமுள்ளதாய் மலச்சிக்கல் போக்குவதாய் கால்சியம், விட்டமின்களாய்,
மனதை அமைதிப்படுத்துங்கள். உங்கள் ஆன்மா உங்களோட பேச துவங்கும். எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
பிச்சை கேட்கும்... பச்சிளம் குழந்தையை ... பார்க்கும் பொழுது ... பாவமாய் இருக்கிறது ... பிள்ளை வரம் கேட்டு... கோயில், குளம் எறி... வேண்டுதல் வைக்கும்... �
*வரம் வேண்டும்*... முந்தி வந்த மோகத்தை முந்தி விரித்து தீர்வு தந்த பாவை. அந்தி பொழுதெல்லாம் அலைக்கழிப்பாய் அவள் நினைவு. ஓராயிரம் உறவுகளைக் கடந்து வந்தேன்.
ஆசையைத் துற அறிவுரை கூறியவரை ஆசையுடன் பார்க்க அவர் கோயில் " வாட் போ "சென்றோம் !! பிரமாண்டக் கட்டிடக்கலைக் கூடங்கள் பிரமிக்க வைத்தன !! புத்தரின் சிறி�