" வீட்டில் எப்போதும் கணவன் மனைவி சண்டை . அம்மா -அப்பா சண்டையை பார்த்து பார்த்து சலிச்சு போச்சு மகன் மதனுக்கு . பள்ளிப் படிப்பு முடிந்�
"இன்னும் ரெண்டு வருஷத்துல வயசுக்கு வந்துருவ! இன்னும் அப்பாவக் கூட்டிக்கிட்டே போ பாத்ரூமுக்குக் கூட! இப்படி பேய் பேய்னு பயந்து சாவுறியேடி!" எனதன் மகள் தேவியைக�
" இப்படியும் ஒரு இன்ப அதிர்ச்சியா நினைக்கவே இல்லை என்றாள் ராணி கூடியிருந்த கூட்டத்தின் நடுவே .... " " லட்சுமியின் அண்ணி தான் ராண
எண்பது வயது ஆறுமுகம் வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அசை போட்டார் . ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் ஆறுமுகம் . 1990 க�
காலை ஐந்து மணி அலாரம் அடித்தவுடன் எழுந்து உள்ளங்கைகளை உரசிக் கண்களில் ஒற்றியபடி, இறைவா! இன்றைய நாள் இனிதாக இருக்கட்டும் என்று வேண்டியவளாக கட்டிலினின்றும் இறங்கினாள் ராத�
அமுதா கொஞ்சம் வித்தியாசமானவள். பெரிய பணக்கார வீட்டுப் பெண்தான், ஆனாலும் அவளிடம் ஒரு கெட்ட குணம். கல்லூரி மாணவியான அவள், தன் சக மாணவர்களின் பர்ஸைத் திருடி அந்த பணத்�
அந்த ஐடி நிறுவனத்தின் கேண்டினிற்குள் நுழைந்த திலீப் இடப்புறம் சற்றுத் தள்ளியிருந்த மேஜையில் தனியே அமர்ந்திருந்த சங்கீதாவை பார்த்ததும், 'கரெக்ட்... இதுதான் நல்ல சமயம்... இப்பவே போய் அந்
கஸ்தூரி 'கார்மெண்ட்ஸ்' கம்பெனியில் சூப்பர்வைசர் ஆக வேலை பார்க்கிறாள். ஐந்துமாத கர்பிணி . ஸ்கேன் எடுக்க இன்று காலை பத்துமுப்பது மணிக்கு அப்பாயிண்மெண்ட் வாங்கி
ஆர்டிஸ்ட் சாமிக்கு தனிப்பட்ட எந்த சாமி மேலயும் பக்தி இல்ல. ஆனா அவன் நாஸ்திகன்னும் சொல்லிவிட முடியாது. தெருவுல சாமி புறப்பாடு வந்தா கன்னத்தில போட்டுப்பான். மந்திரம், சுலோக�
சுந்தரை கஷ்டப்பட்டு அவனது பெற்றோர் 10ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். 11ஆம் வகுப்பில் அவனது தந்தை மறைந்ததால் அவரது சிறு தொழிலை தான் எடுத்து நடத்த வேண்டிய கட்டாயம். மனம் துன்புற்றால�