இஸ்லாமாபாத்: பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இதில் ரயில் பயண�
சீன விஞ்ஞானிகள் ஜுசோஞ்ழி- 3 என்ற ஒரு புதிய சூப்பர் குவாண்டம் கணினியை கண்டுபிடித்துள்ளனர். இது புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் அறிவி
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தால் 137 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் பலமுறை தாக்குதல்கள் நடத�
கிரீன்லாந்து தேர்தலில் மத்திய-வலது ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில் கூட்டணிக்கான பேச்
செங்கடல் பகுதியில் பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை துவங்குவதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்கு
போர்ட் லூயிஸ்: இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் அத
போர்ட் லூயிஸ்,மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இத�
மணிலா,பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்த்தே. இவர் 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸ் அதிபராக செயல்பட்டார். அதற்குமுன் 2011ம் ஆண்டு டவொவா மாகாண மேயராகவும் அவர் செயல்ப�
ரியாத்,உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 112வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்�
மார்ச் 10 அன்று எக்ஸ் சமூகவலைதளம் மூன்று முறை முடங்கியது. இந்த முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும் எக்ஸ் தளத்தின் �