tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

04-Nov-2024 10:54 AM

மணமான பெண்

ஐப்பசிமாதம் நான்காம் வெள்ளி அந்தி வேளை வெள்ளை நிலா வெண்பட்டு உடுத்தி வந்தாள் உலா பளபள வதனத்தில்  காந்தக் கண்களா கண்டார் சொல்வர் 'கோயில் சிற்பமா'..! வெண்ந�

04-Nov-2024 10:51 AM

குலவிளக்காய்...

மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பெண்ணே... மறுக்காதே நீதான் குடும்பத்தின் கண்ணே... ஆவதும் உன்னாலே தீயவை அழிவதும் உன்னாலே பெண்ணுக்குள் ஏனிந்த பேதம் தினம்தினம் மாமியார் மர�

04-Nov-2024 10:49 AM

பகலும் இரவும்

பகலின் புன்னகை  ஆதவனின் வதனத்தில் வரும், விடிந்தாலும் உறங்காத விண்ணில், ஒளியின் பரவசம் கொண்டாடும் பொழுதில், தூங்கும் மரத்தோடும் ஆதவனும் சேர்ந்திடுவான். மாலை நேரத்தில் சு

04-Nov-2024 10:47 AM

புரியாத புதிர்

தியாகத்தின்      அடிப்படை       புரிவதில்லை      அர்த்தமும்      தெரிவதில்லை ....."       சுட்டெரிக்கும்        சுயநலம்        தடை போடுகிறது &nbs

04-Nov-2024 10:46 AM

தேநீர்

தேநீர்எப்படியிருக்கிறது  எனக்கேட்டவளிடம் காதலியின் ஈரம் காயாத முத்தத்தைப் போலவும், தாயின் தலைகோதுகிற  வாஞ்சை போலவுமாய் நன்றாக இருக்கிறது என்றவனாய் கடிகாரத்தை ஏற�

04-Nov-2024 10:44 AM

கற்க கசடற

[09:16, 04/11/2024] Tamilnadu Epaper:  காலசராய் போட ஆரம்பித்ததே  நீ ஒற்றை காலில் நிற்க கற்றுக் கொண்ட முதல் பாடம்  இளமை   இளமை மனதில் தான் இருக்கு  சொன்ன இளைஞன் கீழே விழ   அவனை தூக்க

03-Nov-2024 09:15 PM

ரவுசு ரமணி

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.! ? எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.

03-Nov-2024 12:40 PM

முந்திரிக் கொட்டை

சொத்து வாங்க உத்தேசமா? உற்றார் உறவுகளிடம் பகிராதே தானம் செய்வது ரகசியம் விவாதப் பொருள் ஆக்காதே இலக்கை நெஞ்சோடு வை கலந்து உரையாடுவது வீணே சுய ஜம்பங்களைக் கூறி பொற

03-Nov-2024 12:39 PM

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !

கவிஞர் இரா .இரவி சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே ! பெரும் பாடல் புலவனே ! கவியரசனே ! எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே ! கவிதை க�

03-Nov-2024 12:38 PM

சோறு

வருங்காலம் ஒன்று  இருக்கிறது என்பதை நாம மறக்காமல் இருக்க  ஊர் தோறும்  கொஞ்சம்  நிலத்தை விட்டு வைப்போம். அவை நாளை நமக்கு சோறு ஊட்டும். திருச்சிற்றம்பலம்சு