tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

03-Nov-2024 12:40 PM

முந்திரிக் கொட்டை

சொத்து வாங்க உத்தேசமா? உற்றார் உறவுகளிடம் பகிராதே தானம் செய்வது ரகசியம் விவாதப் பொருள் ஆக்காதே இலக்கை நெஞ்சோடு வை கலந்து உரையாடுவது வீணே சுய ஜம்பங்களைக் கூறி பொற

03-Nov-2024 12:39 PM

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !

கவிஞர் இரா .இரவி சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே ! பெரும் பாடல் புலவனே ! கவியரசனே ! எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே ! கவிதை க�

03-Nov-2024 12:38 PM

சோறு

வருங்காலம் ஒன்று  இருக்கிறது என்பதை நாம மறக்காமல் இருக்க  ஊர் தோறும்  கொஞ்சம்  நிலத்தை விட்டு வைப்போம். அவை நாளை நமக்கு சோறு ஊட்டும். திருச்சிற்றம்பலம்சு

03-Nov-2024 12:36 PM

ஊடல் தணிக்கும் உறவு

நடு இரவில் தொடர் இருமலோடு புரள்கிறேன். சட்டென்று அறையிலிருந்து வெளிப்பட்டு சமையலறைக்கு வெளிச்சமூட்டுகிறாய்.. அறியாதது போல் கண்மூடிக் கிடக்கிறேன். குடுவைக்குள் சுடுநீ

03-Nov-2024 12:34 PM

மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்.

புல்லாங்குழலுக்கேற்ற மூங்கிலைத்  தேடியலைகிறேன் அடர்வனத்துள் . கால் தடுக்கும் வேர் முடிச்சுகள்  உடலைக் கீறும் மூங்கில் இலைகள்  நீண்டவரிசையில் நெடிதுயர்ந்த  புத�

02-Nov-2024 04:50 PM

நினைவு

கடந்த காலத்தை கண் முன் நிறுத்தினேன் கலக்கம் வந்தது எதிர்காலத்தை எண்ணிப் பார்த்தேன் பயம் வந்தது நிகழ்காலத்தில்  வாழ்வது என்று நிச்சயித்து விட்டேன் கடந்த �

02-Nov-2024 04:49 PM

உறவு

உற்றமும் சுற்றமும்             உடன் இருப்பாரென பற்றிப் படிந்து    பலகாலம் பேண அற்ற குளத்து     அறுநீர்ப் பறவையென இற்ற கயிராய்       அறுந்து போகுதே! வளர்ப�

02-Nov-2024 04:46 PM

நல்லதை நினை அதுவே துணை

ஆசைப்படு  அது பொதுவானது,  விரும்பியது கிடைக்கலையா  கிடைத்ததை விரும்பிவிடு , நிறைய யோசி  நட்போடுஉறவை நேசி  நல்லவைகளை சுவாசி , கொடுத்து மகிழ் கெடுத்து மகிழா�

02-Nov-2024 04:45 PM

அமாவாசை

நட்சத்திரங்களால் ஒளிர்வதில்லை.. அமாவாசை என்பதை மறந்து நிலவைக் காணவில்லை என்று ஆதங்கம் கொள்வோரின் மறதியை எவரோ சுட்டுகையில் எதிர்பார்ப்பு சுட்டுக் கொள்வது என்பதெல�

02-Nov-2024 04:31 PM

பா(ச)டம்.

வகுப்பறை தேவையில்லை. போதிக்காமலே புரிந்து கொள்ளும் பாசத்தின் பாடமிது.. வீட்டின்  செல்லக் குழந்தையிடம் செல்லப்பிராணிகள்..!    ஈ.கார்த்திகேயன்,   அறமத்தாபாளைய�