சொத்து வாங்க உத்தேசமா? உற்றார் உறவுகளிடம் பகிராதே தானம் செய்வது ரகசியம் விவாதப் பொருள் ஆக்காதே இலக்கை நெஞ்சோடு வை கலந்து உரையாடுவது வீணே சுய ஜம்பங்களைக் கூறி பொற
கவிஞர் இரா .இரவி சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே ! பெரும் பாடல் புலவனே ! கவியரசனே ! எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே ! கவிதை க�
வருங்காலம் ஒன்று இருக்கிறது என்பதை நாம மறக்காமல் இருக்க ஊர் தோறும் கொஞ்சம் நிலத்தை விட்டு வைப்போம். அவை நாளை நமக்கு சோறு ஊட்டும். திருச்சிற்றம்பலம்சு
நடு இரவில் தொடர் இருமலோடு புரள்கிறேன். சட்டென்று அறையிலிருந்து வெளிப்பட்டு சமையலறைக்கு வெளிச்சமூட்டுகிறாய்.. அறியாதது போல் கண்மூடிக் கிடக்கிறேன். குடுவைக்குள் சுடுநீ
புல்லாங்குழலுக்கேற்ற மூங்கிலைத் தேடியலைகிறேன் அடர்வனத்துள் . கால் தடுக்கும் வேர் முடிச்சுகள் உடலைக் கீறும் மூங்கில் இலைகள் நீண்டவரிசையில் நெடிதுயர்ந்த புத�
கடந்த காலத்தை கண் முன் நிறுத்தினேன் கலக்கம் வந்தது எதிர்காலத்தை எண்ணிப் பார்த்தேன் பயம் வந்தது நிகழ்காலத்தில் வாழ்வது என்று நிச்சயித்து விட்டேன் கடந்த �
உற்றமும் சுற்றமும் உடன் இருப்பாரென பற்றிப் படிந்து பலகாலம் பேண அற்ற குளத்து அறுநீர்ப் பறவையென இற்ற கயிராய் அறுந்து போகுதே! வளர்ப�
ஆசைப்படு அது பொதுவானது, விரும்பியது கிடைக்கலையா கிடைத்ததை விரும்பிவிடு , நிறைய யோசி நட்போடுஉறவை நேசி நல்லவைகளை சுவாசி , கொடுத்து மகிழ் கெடுத்து மகிழா�
நட்சத்திரங்களால் ஒளிர்வதில்லை.. அமாவாசை என்பதை மறந்து நிலவைக் காணவில்லை என்று ஆதங்கம் கொள்வோரின் மறதியை எவரோ சுட்டுகையில் எதிர்பார்ப்பு சுட்டுக் கொள்வது என்பதெல�
வகுப்பறை தேவையில்லை. போதிக்காமலே புரிந்து கொள்ளும் பாசத்தின் பாடமிது.. வீட்டின் செல்லக் குழந்தையிடம் செல்லப்பிராணிகள்..! ஈ.கார்த்திகேயன், அறமத்தாபாளைய�